மற்றவர்கள் சொல்லித்தான் தெரியுக்கூடிய நிலையில் அவ்வளவு சுயசிந்தனை அற்றவர் இல்லை அவர் -
தான் நம்பிய கூட்டத்தின் சதிவலை தன்னையே வளைக்கும் நிலைக்கு தான் வந்துவிட்டதை அவர் எப்போதோ உணர்ந்திருப்பார் -. இப்போது மீடியாக்கள் மூலம் வரும் செய்திகளை பார்த்தால் ஆட்சி அதிகாரத்திற்கு முன் அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிருக்கே ஆபத்து வந்திருக்கும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் இப்போது கூடஅதிகாரம் கையில் இருந்தும் அந்த விஷத் சிலந்தி வலைகளை அழிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும்
No comments:
Post a Comment