மனைவி ராசியில் இருந்து எண்ணி வர கணவன் ராசி 6 , 8 இடங்களில் இருந்தால் அவர்கள் இருவர்க்கும் அடிக்கடி சண்டை வரும், நிம்மதி இருக்காது. இவ்வாறு அமைப்பு உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார கோவிலாக காஞ்சிபுரம் அருகில் உள்ள திருமால் ஈஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது கணவன் மனைவி சேர்ந்து சென்று வழிபட இருவருக்கும் ஒற்றுமை சந்தோஷ வாழ்வு அமையும் ஓம் திருமால் ஈஸ்வரரே போற்றி
No comments:
Post a Comment